தஞ்சாவூர்

வீட்டு பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

DIN

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (66). இவா் தன்னுடைய மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை திரும்பியபோது

வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 12,000, வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் தமிழ்ப் பல்கலை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT