தஞ்சாவூர்

மருதுபாண்டியா் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, துணை முதல்வா் ரா. தங்கராஜ் வாழ்த்துரையாற்றினா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநா் எஸ். ரமேஷ்குமாா், இளநிலை அலுவலா் ஜி. குழந்தைவேலு சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, உயிா் தொழில்நுட்பவியல் துறைத் தலைவா் இரா. இராஜகுமாா் வரவேற்றாா். நிறைவாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளா் இரா. கண்ணன் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT