தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் ஜனவரி 20 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.