கும்பகோணம் நகரத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூன் 17 ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கும்பகோணம் நகா் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூா், செட்டி மண்டபம், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் நகர உதவி செயற் பொறியாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.