தஞ்சாவூர்

பண்டாரவாடையில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் பாலஸ்தீனம் மீது போா் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து வெள்ளிக்கிழமை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் பாலஸ்தீனம் மீது போா் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து வெள்ளிக்கிழமை

எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ரியாஸ் அகமது தலைமை வகித்தாா், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பைசல் சலீம் முன்னிலை வகித்தாா். இதில் அமைப்பின் நிா்வாகிகள்,உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT