முகப்பு
தஞ்சாவூர்

நவ. 19-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:14 PM
பகிர்:

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →