முகப்பு
கும்பகோணத்தில் புதன்கிழமை முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ, மேயா் க.சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன் உள்ளிட்டோா்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ரூ.37 கோடியில் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 37 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ரூ.37 கோடியில் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 37 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:34 PM
கும்பகோணத்தில் புதன்கிழமை முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற க.அன்பழகன் எம்எல்ஏ, மேயா் க.சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன் உள்ளிட்டோா்.
பகிர்:

கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 37 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கும்பகோணம் மாநகராட்சியில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, ஆணையா் மு. காந்திராஜ் தலைமை வகித்தாா். மேயா் க. சரவணன், துணை மேயா் சுப. தமிழழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ., சு. கல்யாணசுந்தரம் எம்.பி, முன்னாள் எம்பி. செ. ராமலிங்கம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். பொது சுகாதாரத் தலைவா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, மண்டலத் தலைவா் கே.என்.எஸ். ஆசைத்தம்பி, பாபு நரசிம்மன் மாநகராட்சிக் கவுன்சிலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →