திருச்சி

பெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகள போட்டி தொடக்கம்

DIN

திருச்சி பெல் வளாகத்தில் நாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களுக்கு இடையிலான தடகளம் மற்றும்  பூப்பந்தாட்ட போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
பெல் கைலாசபுரத்திலுள்ள சமுதாய மன்றம் மற்றும் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி பெல் செயல்  இயக்குநர்ஆர்.ராஜா மனோகர் பூப்பந்தாட்டம் மற்றும் தடகளப் போட்டிகளையும் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, பெல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போட்டிகளில பங்கேற்று தங்களிடம் உள்ள திறமைகளை வெளிகொணர்வதற்கு சரியான வாய்ப்பாக அமையும்.   விளையாட்டுத் திறன், கூட்டு முயற்சியோடு வீரர்கள் போட்டிகளில்  ஆரோக்கியத்துடன் பங்கேற்று விளையாட வேண்டும் என்றார். 
 நாடு முழுவதும் உள்ள பெல் நிறுவனங்களின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் சனிக்கிழமை வரை நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT