திருச்சி

துறையூரில் காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்

DIN

துறையூர் நகர பொதுமக்களிடம் போலீஸார் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
துறையூர் நகரம் மற்றும் சுற்றுப் பகுதியில்  பொதுமக்கள் பாதுகாப்புடனும், 
விழிப்புணர்வோடும் இருக்க வேண்டி காவல் துறை சார்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) கோ. லதா, உதவி ஆய்வாளர் எஸ். செல்வராசு  மற்றும் காவலர்கள்   மேட்டுத்தெரு, பெருமாள் கோயில் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT