திருச்சி

விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

DIN

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து  15 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முசிறி அடுத்த உமையாள்புரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (70).  இவர் தனது குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு  வீட்டுக்கு திங்கள்கிழமை  வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் வெளிகேட் பூட்டு உடைக்கப்பட்டு, இதனை தொடர்ந்து கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த நான்கு பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை  மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக  முசிறி  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT