திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.63.69 லட்சம்

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.63.69 லட்சம் கிடைக்க பெற்றது.
  ஸ்ரீரங்கம் திருக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை கருடாழ்வார் சன்னதியில் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
  இதில், ரொக்கமாக ரூ.63 லட்சத்து 69 ஆயிரத்து 781ம், தங்கம் 160 கிராமும், வெள்ளி 1570 கிராமும், வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்க பெற்றது.
  இப்பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியினர் மற்றும் கோயில் பணியாள்ர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT