திருச்சி

காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் நவ. 19-ல் சகஸ்ர தீபம்

DIN

ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் வரும் 19-ஆம் தேதி சகஸ்ர தீப வழிபாடு நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் ஸ்ரீ மாருதி நண்பர்கள் குழு சார்பில் 16- ஆம் ஆண்டாக நடைபெறும் நிகழ்வையொட்டி 18-ஆம் தேதி மாலை சென்னை நவரசகேந்திர பாரத நாட்டிய பள்ளிக் குழுவினரின் பரத நிகழ்ச்சி, 19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு காட்டழகிய சிங்கப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திண்டுக்கல் சகோதரிகள் என். சாரதம்பாள் காயத்திரி குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி,தொடர்ந்து சங்கீத உபன்யாசம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT