திருச்சி

முசிறி அருகே விஷம் குடித்த இளம்பெண் சாவு

DIN

முசிறி அருகே விஷம் குடித்த  இளம்பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார். 
முசிறி அருகே கொள்ளுக்கட்டிபாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி செல்வபிரியா (22).  திருமணமான இவர்  வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாள்களுக்கு மனமுடைந்து விஷம் குடித்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  முசிறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT