திருச்சி

முசிறியில் கோடைகால  தண்ணீர் பந்தல் திறப்பு

DIN

முசிறியில் அதிமுக சார்பில் கோடைகால  தண்ணீர் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.
முசிறி கைகாட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில்  அமைக்கப்பட்ட தண்ணீர்  பந்தலை முசிறி சட்டப்பேரவை உறுப்பினர்  எம்.செல்வராசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி பழங்கள் வழங்கினார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், நெடுமாறன், ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், பால்மணி, ஜெயம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT