திருச்சி

காலமானார்: கு. வேலாத்தாள்

DIN

திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த க. குப்பண்ணகவுண்டர் மனைவி  வேலாத்தாள் (85)  புதன்கிழமை ( பிப்.14) காலமானார்.
இவருக்கு பழநி வட்டாட்சியர் கு. ராசேந்திரன், திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.  ராசாமணி,  ஈரோடு கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் கு. ராசமனோகரன் ஆகிய மகன்களும்,  கு. செல்லக்கிளி என்ற மகளும் உள்ளனர்.
இறந்தவருக்கு பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.  வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் புதன்கிழமை மாலை  அவரது  இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT