திருச்சி

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர் மாவட்டத்தில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு செவிலியர் சங்கத் தலைவி சாந்தி தலைமை வகித்தார். இதில்,  செயலாளர் செண்பகவள்ளி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT