திருச்சி

அம்மா திட்ட முகாமில் 40 மனுக்களுக்கு தீர்வு

DIN

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் ஆமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட  முகாமில்  பொதுமக்களிடமிருந்து  49 மனுக்கள் பெறப்பட்டன.
இதில்  40  மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.  6 மனுக்கள் தள்ளுபடியாகின. 3 மனுக்கள்  துறை சார்ந்த  அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆமூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பஷீர் தலைமை வகித்தார். விஏஓ பிரியா,  வருவாய்த் துறையினர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT