திருச்சி

லலிதாம்பிகை கோயிலில்  திருவிளக்கு பூஜை

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில்  வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
இக்கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.
முசிறி, தொட்டியம், மணமேடு, அலகரை, கொளக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து 300-க்கும்  மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை லலிதா மகிளா ஸமாஜ  யோகினிகள் வித்தியாம்பா சரஸ்வதி, நிர்மலாம்பா சரஸ்வதி தலைமையில் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT