திருச்சி

அண்ணா பல்கலைக்கழகத் தடகளம்:  திருச்சி கல்லூரிகள் சாம்பியன்

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் திருச்சியை சேர்ந்த கல்லூரிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியில்,  மாணவர்கள் பிரிவில் 12 கல்லூரிகளும், மாணவிகள் பிரிவில் 9 கல்லூரிகளும் பங்கேற்றன.  இதில், மாணவர்கள் பிரிவில் திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், மாணவிகள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகப் பாரதிதாசன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும் பிடித்தன. இதன் மூலம் மண்டல அளவில் இவ்விரு கல்லூரிகளும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT