திருச்சி

ஜம்பேரியில் பனை மர விதைகள் விதைப்பு

DIN

துறையூர் அருகே ஜம்பேரியில் பனை மர விதைகள் வெள்ளிக்கிழமை விதைக்கப்பட்டது.
வைரிச்செட்டிப்பாளையம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஜம்பேரி கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை லயன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜெ.கார்த்திக் பாபு தொடக்கி வைத்தார். வைரிச்செட்டிப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவர் பாலா தலைமை வகித்தார். 
லயன்ஸ் சங்கத்தினர், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள், தன்னார்வலர்கள், கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஜம்பேரி கரையின் இருபுறங்களில் சிறிதாக குழிகளைத் தோண்டி பனை மர விதைகளை விதைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT