திருச்சி

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன்  கோயிலில் பூச்சொரிதல் விழா

DIN

துவரங்குறிச்சியில் ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா திங்கள்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது.
துவரங்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கி 18 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு, பூச்சொரிதலுடன் தொடங்கிய வருடாந்திர விழாவில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் கலந்து கொண்டார். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலும், செப்.25ஆம் தேதி முதல் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி அக்.2ஆம் தேதி நடைபெறுகிறது. அக்.4-இல் விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT