திருச்சி

ஸ்ரீவேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவில்  ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் மற்றும் ரதபவனி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பூத்தட்டுகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து மாரியம்மனுக்கு பூக்களை செலுத்தினர்.
ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT