திருச்சி

சமயபுரம் கோயிலில் நாளை பொது விருந்து

DIN

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெறும். சுதந்திர தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு, அதனைத் தொடர்ந்து ஜாதி, மத பேதமற்ற, ஏழை, எளியோர், பணக்காரர் என்ற பாகுபாடற்ற பொதுவிருந்து நடைபெறுகிறது. 
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ-க்கள், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர் என கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT