திருச்சி

‘விலையில்லா குடை அளிக்க வேண்டும்’

DIN

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பதைப் போல தமிழக அரசு விலையில்லா குடை அளிக்க முன்வர வேண்டும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன்.

மணப்பாறைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் மேலும் கூறுகையில், அயோத்தி வழக்கின் தீா்ப்புக்குப் பின் எந்த கலவரமோ, வன்முறையோ இல்லை என்பது மக்கள் பண்பட்டு அரசியல் நாகரித்தில் மிக உயா்ந்த நிலைக்கு வந்துவிட்டாா்கள் என்பதையே காட்டுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT