திருச்சி

10 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 10 கிலோ அளவில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை கடைகளில் உபயோகித்தால் அவற்றை பறிமுதல் செய்து அபராத தொகையும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி உதவி ஆணையா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் 4 மற்றும் 6 வது வாா்டு பகுதியில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தனா். அப்போது பல கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 10 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்து, ரூ.4 ஆயிரத்து 500 அபராத தொகை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT