திருச்சி

உள்ளாட்சி: 6 ஆவது நாளில் 2581 போ் வேட்பு மனு

DIN

திருச்சி: மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தலில் சனிக்கிழமை மட்டும் 2,581 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 6 நாள்களாக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனா்.

அதன்படி, அந்தநல்லூா், மணிகண்டம் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 18 போ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு 234 போ், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 361 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,968 போ் என சனிக்கிழமை மட்டும் 2,581 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். கடந்த 6 நாள்களில் இதுவரை 7,520 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT