திருச்சி

எம்.ஐ.இ.டி.கல்லூரியில் ரத்ததான முகாம்

DIN


திருச்சி எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னார்வ ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் அ.முகமமது யூனூஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜே.அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார்.
முகாமில் திருச்சி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் புவனேசுவரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியை செய்தார்கள். முகாமினை எம்.ஐ.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், திருச்சி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தினர்கள். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்,மாணவர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT