திருச்சி

கோளரங்கத்தில் இன்று வான்நோக்குதல் நிகழ்வு

DIN

திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவர், பொதுமக்களுக்கான வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சனிக்கிழமை (ஜன.12) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை தொலை நோக்கி மூலம் வான்பொருள்களை பொதுமக்கள் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அண்ணா அறிவியல் மைய கோளரங்க திட்ட இயக்குநர் ரா. அகிலன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT