திருச்சி

ஜன.19இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

DIN

தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் ஜன.19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். இதில், தொட்டியம் வட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளர் பங்கேற்கின்றனர். எனவே, தொட்டியம் வட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களும்  தவறாமல் கலந்து கொண்டு குறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT