திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.51 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

மலேசியாவிலிருந்து  திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.51 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையச் சேர்ந்த அகமது பாஷா(27) என்பவர் தனது உடலில் மறைத்து ரூ. 5.51 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. 
இதை தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அகமதுபாஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT