திருச்சி

குடிநீர் கோரி துறையூர் பொதுமக்கள் மனு

DIN

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குள்பட்ட முத்தமிழ் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை உள்ளது. இவர்கள் கடந்த 5 மாதமாக அரை கி.மீ. தொலைவில் உள்ள துறையூர் திருச்சி சாலையில் காளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீர் எடுத்துச் வருகின்றனர். 
இந்நிலையில் முத்தமிழ் நகரில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமியிடம் நேரில் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT