திருச்சி

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் சாவு

DIN

திருச்சி, அரியமங்கலம் அண்ணாநகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஜோசப்மைக்கேல்ராஜ் (21). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அரியமங்கலம் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.  ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT