திருச்சி

விமானநிலையத்தில்  ரூ.8.72 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

DIN

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.72 லட்சம் மதிப்பிலான 283 கிராம் தங்க நகைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த லலிதாகுமாரி என்ற பெண் தனது உடைமைகளில்  ரூ.8. 72 லட்சம் மதிப்புள்ள 283 கிராம் தங்க நகைகளை  மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.  இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT