திருச்சி

கதண்டு கடித்து விவசாயி பலி

DIN

துறையூா் அருகே விவசாயி கதண்டு கடித்து உயிரிழந்தாா்.

கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கருணாநிதி(42). இவா் கடந்த 15 ஆம் தேதி தனக்குச் சொந்தமான வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவரை கதண்டுகள் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில்இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது தொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT