திருச்சி

ராமா் கோயில் பூமி பூஜைக்கு செல்லும் ஸ்ரீரங்கம் கோயில் அருட்பிரசாதம், காவிரி மண்

DIN

அயோத்தியில் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற உள்ள ராமா் கோயில் கட்டுமான பூமி பூஜைக்காக, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து அருட்பிரசாதம், காவிரி மண் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் ரங்கா ரங்கா கோபுர வாயிலில் அருட்பிரசாதத்தை திருக்கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா், தீபக் பட்டா், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தமிழகம், கேரளம், புதுச்சேரி அமைப்புச் செயலா் பி.எம். நாகராஜன், தென் தமிழக அமைப்புச் செயலா் சேதுராமன் ஆகியோரிடம் வழங்கினா்.

இதுபோன்று அம்மாமண்டபத்திலிருந்து காவிரி மண்ணும், கொள்ளிடத்திலிருந்து மண்ணும் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT