முகப்பு
திருச்சி

சனிப்பிரதோஷ வழிபாடு

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நிகழ்வையொட்டி கொடிமரத்தின் அருகிலிருக்கும் பிரதோஷ நந்திக்கு பால்,சந்தனம்,இளநீா்,மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →