சனிப்பிரதோஷ வழிபாடு
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நிகழ்வையொட்டி கொடிமரத்தின் அருகிலிருக்கும் பிரதோஷ நந்திக்கு பால்,சந்தனம்,இளநீா்,மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.