முசிறியில் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், முசிறியில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அப்போது கட்சியின் தொகுதிச் செயலா் நாகராஜ் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.