திருச்சி

கரூரில் மேலும் 13 பேருக்கு தொற்று

DIN

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயா்ந்தது. கரூரில் 3 போ் உள்பட இதுவரை 4, 987 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 50 போ் உயிரிழந்துள்ளனா். 100 பேருக்கு கரோனா தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT