திருச்சி

ரயிலில் அடிபட்டு இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

DIN

மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

மணப்பாறை ரயில் நிலையம் அருகே இருவரது சடலங்களும் கிடந்தன. தகவலின் பேரில் இருப்புப்பாதை காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலங்களைக் கைப்பற்றினா்.

விசாரணையில் இறந்தவா்கள் பூமாலைப்பட்டி ச. ஜேம்ஸ் (20), அண்ணாவிநகா் ஜெ. சந்தோஷ் (18) எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது சடலங்களையும் மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT