வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று
ஸ்ரீரங்கத்தில் இன்று
இராப்பத்து 6-ஆம் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - நண்பகல் 12
பரமபதவாசல் திறப்பு - பிற்பகல் 1
திருமாமணி மண்டபம் சேருதல் - பிற்பகல் 2
அலங்காரம் அமுது செய்யத் திரை - பிற்பகல் 2.30
பொதுமக்கள் சேவை - மாலை 5
அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்) - இரவு 7
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 7.45
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொதுமக்கள் சேவை காலை 5.30 மணி முதல் 9 மணி வரை. காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை. பொது ஜனச் சேவை பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை. இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.