திருச்சி

எம்.ஐ.இ.டி.யில் வேலைவாய்ப்பு நோ்காணல்

DIN

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திர பொறியியல் துறையினருக்கு எல்.ஜி.பி நிறுவனத்துடன் சோ்ந்து நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டதில், 9 பேருக்கு பணிநியமன ஆணையை அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளா் எஸ்.சுரேந்தா் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தாளாளா் ஏ. முகம்மது யூனூஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் டி.காா்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினாா். வேலைவாய்ப்புத்துறை தலைவா் ஸ்ரீதா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT