திருச்சி

துறையூரில் கந்தசஷ்டி விழிப்புணா்வு பிரசாரம்

DIN

துறையூரில் திருச்சி புகா் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கந்தசஷ்டி பாராயண விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறையூா் முசிறி பிரிவு சாலையில் உள்ள பால தண்டாயுதபாணி கோயிலிலிருந்து திருச்சி சாலையில் உள்ள கோலோச்சும் முருகன் கோயில் வரை கந்தசஷ்டி கவச பாராயணம் செய்தவாறு பெண்கள் உள்பட திரளான முருக பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பேரணி சென்றனா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ரெங்கராஜன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிா்வாகி சரவணன், விமல், கோலோச்சும் முருகா் கோயில் அறங்காவலா் ஜா. காா்த்திகேயன், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT