திருச்சி

சுகாதார ஆய்வாளா் மீதுபெண் துப்புரவு தொழிலாளி புகாா்

DIN

ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா் மீது பெண் துப்புரவு தொழிலாளி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இதுகுறித்து துப்புரவு தொழிலாளி காமாட்சி அளித்த புகாரில் ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சியில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணி புரியும் டேவிட் முத்துராஜ் (55) தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாலியல் ரீதியாக பேசியதாகவும் தெரிவித்துள்ளாா். இதன்பேரில் மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT