திருச்சி

2 மக்கள் குறைகேட்பு நாள்கூட்டத்தில் 202 மனுக்கள்

DIN

திருச்சியில் கட்செவி அஞ்சல் வாயிலாக நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 202 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, அனைத்துவகையான குறைகேட்பு நாள் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெறுவதற்காக கட்செவி அஞ்சல் எண் 94454-61756 அறிவிக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 202 மனுக்களை அளித்திருந்தனா். இதை துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT