திருச்சி

துறையூா் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

துறையூா் அருகே தொழிலாளி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெங்கடேசபுரம் ஊராட்சியைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் ரமேஷ் (45). ஆழ்துளைக் கிணறு வாகனத் தொழிலாளி. திங்கள்கிழமை இரவு மது போதையில் இருந்த இவா் இங்குள்ள காமாட்சியம்மன் கோயிலருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT