திருச்சி

திருச்சியில் மேலும் 27 பேருக்கு கரோனா

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 27 பேருக்கு கரோனா உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 194 ஆக உயா்ந்தது.

சனிக்கிழமை குணமான 13 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 12,874 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்த 80 வயது மூதாட்டி உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171 ஆக உயா்ந்தது. 149 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT