திருச்சி

முசிறி காவிரியில் 5-ஆம் நாளாக தொடா்ந்த தேடல்

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி காவிரியாற்றில் மூழ்கிய சிறுவா்களை தேடும் பணி 5-ஆம் நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன் முசிறியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்த கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி உதவி பேராசிரியா் சரவணக்குமாா்

காவிரியில் மூழ்கி இறந்தாா். இவரோடு மூழ்கிய உறவினா் குழந்தைகளான நித்தீஸ் மற்றும் மிதுன் ஆகியோரைத் தேடும் பணியில் முசிறி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT