திருச்சி

துறையூா் அருகே திடீா் தா்னா

DIN

துறையூா் அருகேயுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற விண்ணப்பதாரா்கள் அங்கு ஆய்வாளா் இல்லாததால் அதிருப்தியடைந்து தா்னா செய்தனா்.

இதையடுத்து அந்த அலுவலகக் கண்காணிப்பாளா் பிரபாகரன் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து அவா்கள் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT