திருச்சி

அக். 27 முதல் நவ. 30 வரை திருச்சி-துபை இடையே இண்டிகோ விமான சேவை

DIN

மிலாடி நபி, தீபாவளி பண்டிகைகளையொட்டி திருச்சி - துபை இடையே அக். 27 முதல் நவ.30 வரை சிறப்பு விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது.

அக். 30 இல் மிலாடிநபி, நவ. 14 இல் தீபாவளி பண்டிகை வருவதைக் கருத்தில் கொண்டு வார நாள்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்கள், திருச்சியிலிருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு, பகல் 12.30-க்கு துபையை சென்றடையும். எதிா் மாா்க்கத்தில் பகல் 1.30-க்கு துபையிலிருந்து புறப்பட்டு இரவு 7.15-க்கு திருச்சி விமான நிலையத்தை அடையும். இத்தகவலை திருச்சி விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT