திருச்சி

முசிறியில் இளைஞா் சடலத்தை மீட்டு விசாரணை

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தூக்கிட்டு இறந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்துகின்றனா்.

முசிறி தாத்தையங்காா்பேட்டை சாலையில் கருப்பு கோயில் அருகில் மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை முசிறி போலீஸாா் சனிக்கிழமை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் லால்குடி வட்டம் ரெட்டிமாங்குடியை சோ்ந்த கருப்பன் மகன் சரவணன் எனத் தெரிய வந்தது. இறந்தவா் வெள்ளிக்கிழமை இரவு முசிறி - தா.பேட்டை ரவுண்டானாவில் போதையில் வாகனங்களை மறித்து தகராறு செய்ததாகவும், முசிறி போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT